Ad Widget

காணாமல் போனோர் என்றொரு இனம் உருவாகியுள்ளது – முதலமைச்சர்

இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் (more…)

வட மாகாண சபையில் 11 பிரேரணைகள் நிறைவேற்றம்

வட மாகாண சபை நேற்றய அமர்வுகளில் 12 பிரேரணைகள் 7 உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு அதில் 11 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. (more…)
Ad Widget

கமலேந்திரனுக்கு வடமாகாண சபையில் விடுமுறை!, நீதிமன்றத்தில் விளக்கமறியல்!

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன், (more…)

வடக்கு முதல்வரின் பெயரில் போலி நியமனக் கடிதங்கள்

வடமாகாண சபையின் பெயரால் மக்கள் தொடர்பாளர் பதவிக்கென போலியாகத் தயாரிக்கப்பட்ட நியமனக் கடிதங்கள் நேற்று தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் வைத்து 15 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன. (more…)

வரவு-செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தி – தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

ஜனாதிபதியை சந்தித்தார் முதலமைச்சர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாணசபை சிறப்பாக செயலாற்றுகிறது – ஆளுநர்

வடமாகாணசபையானது கடந்த 03 மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் நோக்குடன் செயற்படுபவர்களது உறுப்புரிமைகள் இரத்து செய்யப்படும் – மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பிரதேச சபைகளின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் நடவடிக்கையில் உறுப்பினர்கள் ஈடுபடுவதும் மாற்றுக்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதும் ஒரு குற்றமாகக் கருதப்படுவதுடன் (more…)

வட மாகாண வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம்

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். (more…)

இராணுவப் பிரசன்னம் பிரிவினை வாத கருத்துக்களுக்கு வித்திடலாம் – முதலமைச்சர்

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காகவே வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

இரணைமடு குள விவகாரம்: வட மாகாண சபைக்கு கிளிநொச்சி விவசாயிகள் கண்டனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் (more…)

அனைத்து பிரச்சினைகளுக்கம் காரணம் வடக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமே – பொ.ஐங்கரநேசன்

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம் (more…)

வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம். விக்கினேஸ்வரன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த எண்ணிய அதிகாரமையம் மத்திய அரசு தான். அதன்படி ஏனைய மாகாண சபைகள் குறித்த அதிகாரத்தை கேட்கவில்லை. (more…)

புதிய அரசுத்துறைகளை உருவாக்கும் அதிகாரம் மாகாண அரசுக்கு உண்டு

இலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன். இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில்,...

மாநகர சபைக்கு எதிராக விசாரணை குழு நியமிக்க கோரிக்கை

வட மாகாண சபையில் மேலும் ஒரு பிரேரணை நிறைவேற்றம்

நேற்றும் ஒரு பிரேரணை வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்கிறார் ஆளுநர்

வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும்,...

வடக்குமாகாண சபை உறுப்பினர்களின் உணவை ஊடகவியலாளர்கள் உண்கிறார்களாம்! -தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் அமர்வுகளில் இடையில் மதிய போசனத்தில் தம்முடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பங்கெடுப்பதனால் தமக்கு இடையூறு ஏற்படுவதாக தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தன்னிடம் முறையிட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் சபை நிதியில் பரிமாறப்படும் உணவு மற்றும் தேனீர் போன்றவற்றை இன்று...

கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள்!

வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. (more…)

வடக்கில் இரு அமைச்சுக்களுக்கான வரவு – செலவு ஏகமனதாக நிறைவேற்றம்

வடமாகாண சபையில் கல்வி,கலை,பண்பாட்டு மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை ஆகிய அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts