Ad Widget

பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. (more…)

காசா தாக்குதல்களைக் கண்டித்து இலங்கை முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை கண்டித்து இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (more…)
Ad Widget

இலங்கை ஊடக சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை

கடந்த வார இறுதியில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறவிருந்த ஊடகவியலாளர்கள் பயிற்சி அமர்வு இரத்து செய்யட்ட சூழல் குறித்து அமெரிக்கா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கிறது. (more…)

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷிராணி?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. (more…)

சிறுமிகள் துஷ்பிரயோகம்: புலிகளைத் தொடர்புபடுத்திக் காட்டுகின்றார் பிரதமர் ஜயரட்ன

"காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் சீருடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்." (more…)

முஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி

முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. (more…)

இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)

20வது பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கு ஜனாதிபதி வாழ்த்து

20வது பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான வாழ்த்துக்களை ஜனாதிபதி பகிர்ந்தார் (more…)

பொதுமக்கள் குறைகேள் இணையம் ஆரம்பம்

அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

அசையா சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது. (more…)

திருமலையில் விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்க சீனாவுக்கு அனுமதி?

திரு­கோ­ண­ம­லையில் விமா­னப்­ப­ரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான அனு­ம­தி சீனா­வுக்கு வழங்­கப்­ப­டு­மானால் அது இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­களை மீறு­வதும் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய இரு நாடு­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் (more…)

தன்ஸானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் திரு பேர்னாட் ஏ மெம்பே (Bernard K. Membe) நேற்று மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறவிடப்பட்ட வரி நீக்கம்

1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)

பிஜேபி உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்

பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது. (more…)

வடமாகாண அபிவிருத்திகளுக்கான ஜனாதிபதி செயலணி இனிமேல் இயங்காது!

மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. (more…)

48 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பஸ் நடு வீதியில் தீப்பற்றி எரிந்து நாசம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹப்புத்தளை விகாரகலை எனும் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்ததில் மேற்படி பஸ் முற்றாக எரித்து நாசமானது. பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். (more…)

போர்க்கால குற்றங்களையும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரிக்கும்

இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, (more…)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 550 குளங்களை காணவில்லை

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. (more…)

இலங்கை வரலாற்றில் முதல் செய்மதி தொலைக்காட்சிச் சேவை ஆரம்பம்

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சிச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

குராம் ஷேய்க் கொலை: நால்வருக்கு 20 ஆண்டு சிறை

குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts