Ad Widget

தடுத்துவைக்கப்பட்ட இலங்கை அகதிகளை அணுக இந்தியா அனுமதி கோருகிறது

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியக் கடற்பரப்பில் இருந்து படகில் சட்டவிரோதமாகச் சென்ற ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகளுடன் இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்ள இந்திய அரசு அனுமதி கோரியிருக்கிறது. (more…)

வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்!

கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். (more…)
Ad Widget

நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்

இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. (more…)

வேட்டி கட்டியோரை அனுமதிக்காத கிளப்புகளின் அனுமதி ரத்து செய்யப்படும் – ஜெயலலிதா

வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காமல் இருப்பது உடை தொடர்பான எதேச்சதிகாரம் இப்படி தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்படும் மன்றங்களின் (கிளப்புகள்) அனுமதிகள் ரத்து செய்யப்படும் (more…)

பாலியல் குற்றம் செய்த சிறார் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு தேவையா?

பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து (more…)

கோயில்களுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்

மின் சிக்கனத்தின் ஒரு கட்டமாக, தமிழகத்தில் உள்ள மிகவும் முக்கியமான 4 ஆயிரம் கோயில்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் திட்டத்தை செயல்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. (more…)

வேட்டி விவகாரம் கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டில் வழக்கு

வேட்டி கட்டி சென்ற நீதிபதியை கிளப்பில் அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவில் 248 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

கடந்த ஆண்டு, இந்தியாவில் 248 வகை புதிய உயிரினங்கள் (விலங்கினங்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக,கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்திய விலங்கியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. (more…)

இலங்கை மீதான ஐநா விசாரணை: ‘இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’

இந்தியா சென்றிருக்கும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேசினார். (more…)

இலங்கைக்கான உதவித் திட்டங்களுக்காக 500 கோடி ரூபாவை ஒதுக்கியது இந்தியா

இலங்கைக்கான உதவித் திட்டங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் தனது வரவு - செலவுத் திட்டத்தில் 500 கோடி இந்திய ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பிடியில் ஒரு தமிழர்

சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். (more…)

கராத்தே ஹூசைனி கொடுத்த புகார்.. சசிகலா கணவர் நடராஜன் திடீர் கைது!

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். (more…)

தமிழகத்தில் மேலும் ஒரு கட்டிட விபத்து : 11 பேர் பலி

சென்னைக்கு அருகேயுள்ள திருவள்ளூர் பகுதியில், ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதில், 4 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். (more…)

ஈராக்கில் விடுதலையான இந்திய நர்சுகள் கொச்சி வந்தடைந்தனர்

ஈராக் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 46 இந்திய செவிலியர்களை ஏற்றி வந்த சிறப்பு ஏர் இந்தியா விமானம் இன்று சனிக்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளது. (more…)

நான்கு தடுப்பு மருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கவுள்ளது

குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும் முயற்சியில், நான்கு புதிய தடுப்பு மருந்துகளை இந்திய அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. (more…)

இந்தியா சென்றவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் கணக்காளராம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கணக்காளர்களில் ஒருவரை இந்தியப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. (more…)

தமிழ்நாட்டில் காணாமல் போன இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா சென்றார்களா?

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் (more…)

நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. (more…)

பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாளாக தொடர்ந்தது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts